அதிர்ஷ்டம் அழைத்தது
அதன் பின்னாலே
துரதிர்ஷ்டமும் துரத்துகிறதே
எதனாலே ?
இதைத் தான் விதியென்பதா ? - நான்
இழந்து விட்ட மதியென்பதா ?
தோலறுந்த காலணியை நான் எடுத்துத் தைக்கும் முன்னே
நூலறுந்த கதையை என்னவென்பேன் ?
அரச மரத்தை சுற்றி
அடி வயிற்றைத் தொட்டு பார்த்தவளுக்கு
அதிர்ச்சி ! அவள் கணவன் போன இடம் எங்கே ?
விதவையின் கனவில் மணக்கோலம் -
விழித்தவுடன் கணவனைக் காணவில்லை?
அதன் பின்னாலே
துரதிர்ஷ்டமும் துரத்துகிறதே
எதனாலே ?
இதைத் தான் விதியென்பதா ? - நான்
இழந்து விட்ட மதியென்பதா ?
தோலறுந்த காலணியை நான் எடுத்துத் தைக்கும் முன்னே
நூலறுந்த கதையை என்னவென்பேன் ?
அரச மரத்தை சுற்றி
அடி வயிற்றைத் தொட்டு பார்த்தவளுக்கு
அதிர்ச்சி ! அவள் கணவன் போன இடம் எங்கே ?
விதவையின் கனவில் மணக்கோலம் -
விழித்தவுடன் கணவனைக் காணவில்லை?
No comments:
Post a Comment