Tuesday, March 6, 2012

ஒரு விடுகதை...

உப்பு  கரிக்கும் - அதிலே

உணர்வுகள் சிரிக்கும்...

தப்பு சரிக்கும் - அது

தவறாமல் உடன்படும்...

மூப்பு  இளமைக்கும் - அது  

முயக்கும் விதி விலக்காகும்...

ஒப்பற்ற உலகுக்கும் - அது

ஒப்புதல் அளிக்கும் இலக்காகும்...

- அது என்ன?


     
ஆம் அது கண்கள்...

1 comment:

  1. .இறகுகள் உதிர்வது பறவையின் வளர்ச்சிக்காகவே... இறகுகள் இன்னும் உதிரும்...

    ReplyDelete