உப்பு கரிக்கும் - அதிலே
உணர்வுகள் சிரிக்கும்...
தப்பு சரிக்கும் - அது
தவறாமல் உடன்படும்...
மூப்பு இளமைக்கும் - அது
முயக்கும் விதி விலக்காகும்...
ஒப்பற்ற உலகுக்கும் - அது
ஒப்புதல் அளிக்கும் இலக்காகும்...
- அது என்ன?
ஆம் அது கண்கள்...
உணர்வுகள் சிரிக்கும்...
தப்பு சரிக்கும் - அது
தவறாமல் உடன்படும்...
மூப்பு இளமைக்கும் - அது
முயக்கும் விதி விலக்காகும்...
ஒப்பற்ற உலகுக்கும் - அது
ஒப்புதல் அளிக்கும் இலக்காகும்...
- அது என்ன?
ஆம் அது கண்கள்...
.இறகுகள் உதிர்வது பறவையின் வளர்ச்சிக்காகவே... இறகுகள் இன்னும் உதிரும்...
ReplyDelete