வாடிக்கையான நாட்களிலே வாழும் வாழ்கையிலே
வேடிக்கை காட்டும் வறுமை வந்து பாழ்வினையில்
தேடிக்கை கூடும் உணவும் வாய்க்கு எட்டாமலும்
பிடிக்கையில் சிக்காமலும் பரிதவிக்கும் பரிதாபம்...
பிறப்பு இங்கே...
இறப்பு அங்கே...
இரண்டுக்கும் நடுவே
இறைவனின் பொறுப்பு எங்கே?
வேடிக்கை காட்டும் வறுமை வந்து பாழ்வினையில்
தேடிக்கை கூடும் உணவும் வாய்க்கு எட்டாமலும்
பிடிக்கையில் சிக்காமலும் பரிதவிக்கும் பரிதாபம்...
பிறப்பு இங்கே...
இறப்பு அங்கே...
இரண்டுக்கும் நடுவே
இறைவனின் பொறுப்பு எங்கே?
No comments:
Post a Comment