என் எண்ணத்தை எதிர்வைத்து
உன்னையும் அதன் முன்வைத்து
எது வேண்டும் என்று கேட்டால்...
உன்னையே நான் கேட்பேன்...
ஏனென்றால் என் எண்ணமெல்லாம்
நிறைந்தவள் நீயல்லவா.....
உன்னையும் அதன் முன்வைத்து
எது வேண்டும் என்று கேட்டால்...
உன்னையே நான் கேட்பேன்...
ஏனென்றால் என் எண்ணமெல்லாம்
நிறைந்தவள் நீயல்லவா.....
No comments:
Post a Comment